Sunday, February 9, 2025

கோவையில் இறைச்சி விற்க தடைமாநகராட்சி அதிரடி அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் 2022-ம் ஆண்டு 14.04.2022 அன்று “மகாவீர் ஜெயந்தி” தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதம் செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.