டிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து
குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில்...
கோத்தகிரி சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை
கோத்தகிரி 15 April 2019 : சமவெளிப் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வருவதால் வனவிலங்குகள் கோத்தகிரி மற்றும் குன்னூர் வனப்பகுதிகள் வருவது வாடிக்கையாகிவிட்டது .நேற்று இரவு KMF மருத்துவமனை அருகே கோத்தகிரி Kappatty சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை சாலையில் நடந்து சென்றது. காட்டு...
தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது
மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை...
யானைக் கூட்டங்களை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்
Udhagamandalam 08 December 2018 :நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்ச கம்பை கிராமம் அருகே கேரட Lease , தூதுர் மட்டம், பரளிக்காடு ஆகிய பகுதிகளில் பயிரிட்டுள்ள மேரக்காய் தோட்டத்திலுள்ள மேரக்காய் உண்பதற்காக 5 யானைகள் கொண்ட கூட்டம் தொடர்ந்து இந்த தோட்டத்தில் உள்ள...
காட்டு எருமைகள் உயிரிழந்தன
குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரம் பெங்கால் மட்டம் மணிகண்டி பகுதியில் மின் கம்பி அறுந்து இரண்டு காட்டு எருமைகள் மீது விழுந்ததில் இரண்டு காட்டு எருமைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின் துறைக்கு தகவல் தெரிவித்து மின்...
கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்
கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது...
காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து
Coonoor 09 October 2018 : நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என Red Alert விடுக்கப்பட்டிருந்த இருந்தது. இதற்காக உதகைக்கு TNTRF காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். Red Alert திரும்பப் பெற்ற நிலையில் ,பணியை முடித்து திருநெல்வேலி திரும்பிச் சென்றபோது குன்னூர் மேட்டுப்பாளையம்...
உதகை – எல்லநள்ளி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
Ooty 08 October 2018 :உதகை குன்னூர் சாலையில் இன்று மாலை 4:30 மணியளவில் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இராட்சத மரம் சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம் மேல் விழுந்தது. பிக்கப் வாகனம்தின் முன்புறம் மரம் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை...
குன்னூரில் பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஓவிய கண்காட்சி
Coonoor 07 October 2018 :குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் – உதகை ஆவண காப்பகம் மற்றும் நீலகிரி ஆதிவாசி சங்கம் சார்பில் தோடர், பனியர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரின் வாழ்வுமுறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வை...
நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் மரம் ஒன்று விழுந்தது
அருவங்காடு 05 October 2018 : நீலகிரி மாவட்டம் அருவங்காடு அருகே மழை பெய்து வருவதால் அப்பகுதியில் மரம் ஒன்று விழுந்தது .இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.-Nilgiri News