டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த ஆய்வு
Ooty 09 November 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி, கணபதி, திரையரங்குகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு திரையரங்கு பணியாளர்களிடம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடனும் இருக்கைகள் அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தமாக துடைக்க...
THE NATIONAL AGENDA FORUM (NAF) HAS GARNERED HUGE SUPPORT FROM ALL ACROSS THE COUNTRY
Hyderabad 04 August 2018 :Within 30 days of its launch, the National Agenda Forum (NAF) has garnered huge support from all across the country. So far 28,901 youth associates, 142 distinguished personalities and 206...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு
Udhagamandalam 25 September 2018 : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான Mini football World Cup-2018 வரும் அக்டோபர் 4 லிருந்து அக்டோபர் 8ஆம் தேதி வரை Prague(Czech Republic) நடைபெற உள்ளது. இதில் Nilgiri Sports Academic சார்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் Praveen Iveen...
எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
குந்தா 06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த...
Tourist beyond the barrier to the rocky areas without realizing the danger in Dolphin...
Coonoor 29 July 2018 : Coonoor Dolphin Nose at the end of the tour, continues to engage in tourism. There are tourist centers like Dolphin Nose , Sims Park and Lamps Rock Dolphin Nose...
பள்ளி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா வியாபாரிகள்
உதகை 31 July 2018 : உதகையில் கஞ்சா வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கஞ்சா வியாபாரிகள் பள்ளி மாணவர்களை குறிவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இளைய சமுதாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால்...
நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்
Udhagamandalam 21 November 2018 : நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல லட்சம் ௹பாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா அவர்கள் முன்னின்று அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல்...
நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்தது
Chennai 22 August 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இதில் 88, 000+க்கும் அதிகமான இளைஞர்கள் 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும்...
கருணாநிதியின் உயிர் பிரிந்தது
Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது
நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது
Udhagamandalam 08 August 2018 :நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது. 1868 ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. இம்மாவட்டம் கண்டறியப்பட்டு 200 ஆண்டுகளும் தோற்றுவிக்கப்பட்டு 150 ஆண்டுகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து உதகை பழங்குடியினர் பண்பாட்டு...












