Monday, February 2, 2026

கருணாநிதியின் உயிர் பிரிந்தது

Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது

Udhagamandalam 08 August 2018 :நீலகிரி மாவட்டம் 1818-ஆம் ஆண்டு  ஜான்சலீவன் அவர்களால் கண்டறியப்பட்டது. 1868 ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிந்து புதிய மாவட்டமாக தோற்றுவிக்கப்பட்டது. இம்மாவட்டம் கண்டறியப்பட்டு 200 ஆண்டுகளும் தோற்றுவிக்கப்பட்டு 150 ஆண்டுகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து உதகை பழங்குடியினர் பண்பாட்டு...

பள்ளி மாணவர்களை குறிவைக்கும் கஞ்சா வியாபாரிகள்

உதகை 31 July 2018 : உதகையில் கஞ்சா வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கஞ்சா வியாபாரிகள்  பள்ளி மாணவர்களை குறிவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் இளைய சமுதாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால்...

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Udhagamandalam 19 Novermber 2018 : நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி...

டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த ஆய்வு

Ooty 09 November 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி, கணபதி, திரையரங்குகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு திரையரங்கு பணியாளர்களிடம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடனும் இருக்கைகள் அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தமாக துடைக்க...

Tourist beyond the barrier to the rocky areas without realizing the danger in Dolphin...

Coonoor 29 July 2018 : Coonoor Dolphin Nose  at the end of the tour, continues to engage in tourism. There are tourist centers like Dolphin Nose  , Sims Park and Lamps Rock  Dolphin Nose...

எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

குந்தா  06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த...

நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்தது

Chennai 22 August 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்து உள்ளார்கள். இதில் 88, 000+க்கும் அதிகமான இளைஞர்கள் 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும்...

நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்

Udhagamandalam 21 November 2018 : நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல லட்சம் ௹பாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா அவர்கள் முன்னின்று அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல்...

அரசு செட்டாப் பாக்ஸ் , பொதுமக்கள் குழப்பம்

கோத்தகிரி 28 August 2018 : கோத்தகிரி அருகே கொட்டநள்ளி கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன அரசு கேபிள் டிவி சரியாக இயங்குவதில்லை ஒரு சில சேனல்கள் மட்டுமே வருகிறது என் அப்பகுதி மக்கள் கேபிள் ஆப்பரேட்டர் இடம்...