உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது
Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்...
உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது
Ooty 03 October 2018 :உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 30ஆம் தேதி சென்னையை சார்ந்த 7 பேர் உதகைக்கு சுற்றுலா வந்து...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு
Udhagamandalam 25 September 2018 : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான Mini football World Cup-2018 வரும் அக்டோபர் 4 லிருந்து அக்டோபர் 8ஆம் தேதி வரை Prague(Czech Republic) நடைபெற உள்ளது. இதில் Nilgiri Sports Academic சார்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் Praveen Iveen...
மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி
Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று...
தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும் பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக...
பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
Ooty 15 October 2018 : உதகை குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில சமயங்களில் ஆட்டோ...
உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர்...
எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
குந்தா 06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த...
மினி பேருந்துகள் அசுரவேகம் காவல்துறையினர் அபராதம்
Udhagamandalam 02 January 2019 : நீலகிரி மாவட்டத்தில் மினி பேருந்துகள் ஆமைவேகத்தில் சில சமயங்களில் அதிக வேகத்திலும் செல்கின்றனர். இதனால் விபத்துக்களும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன .உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக அரசு அலுவலகங்கள் உள்ளன, இங்கு வரும் அதிகாரிகளின் வாகனத்தை கூட மதிக்காமல்...
உதகை மறைமாவட்ட ஆயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Udhagamandalam 04 December 2018 : உதகை மறைமாவட்ட மேதகு ஆயர் அ. அமல்ராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை பிங்கர்போஸ்ட் புனித தெரசன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் ஆயர் அவர்கள் இரண்டு தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்....















