Udhagamandalm : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு அலகு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்

LEAVE A REPLY