St.Mary’s Hill பகுதியில் போக்குவரத்து நெரிசல்

0
767

Udhagamandalam 31 July 2018 : மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத அளவுக்கு உதகை St.Mary’s Hill பகுதியில் பள்ளிகள் அதிகம் உள்ளன கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர் போதிய சாலை வசதி இல்லாததாலும் அப்பகுதியில் உள்ளவர்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிடுதாலும் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் Workshopக்கும்   வரும் வாகனமும் சாலையில் நிறுத்திவிடுதாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

காவல்துறையினர் பலமுறை எச்சரித்த பிறகும் இதே தவறு நடக்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்

ரோகிணியில் இருந்து காந்தள் செல்லும்  சாலையில் வாகனங்கள் அதிகளவில் பார்க்கிங் செய்யப்பட்தது .  நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்

திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் நடவடிக்கை பிறகு அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவது குறைந்தது இதேபோல் St.Mary’s Hill பகுதியிலும் நடவடிக்கை எடுத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கின்றனர் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்கள்

LEAVE A REPLY