Thursday, November 6, 2025

ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Ooty 17 August 2018 :உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. உதகை நகரம் முழுவதும் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இருள், பலத்த காற்று மற்றும் கடும் குளிரில் மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர், மின்துறையினர், காவல்...

மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி

Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று...

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று எதிரே...

Nilgiri News (Mettupalayam ) 24/12/2019 :- இன்று மதியம் 2 :45 மணி அளவில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்துகள் சாலையில் வந்து கொண்டிருந்தது அந்த சாலையில் இருசக்கர வாகனம் ஒன்று நிலைதடுமாறி நிலையில் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்தில்  மோதி சிறிது...

கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில்...

கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார் Ooty 01 September 2018 :கிருஷ்ணகிரியில் இருந்து ராஜசேகர் ,வரலட்சுமி ,வைஷ்ணவி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சத்தியா ஆகியோர் உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும்...

தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும்  பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக...

கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்

கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது...

உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்...