உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது
Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்...
எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
குந்தா 06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த...
உதகை மறைமாவட்ட ஆயர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
Udhagamandalam 04 December 2018 : உதகை மறைமாவட்ட மேதகு ஆயர் அ. அமல்ராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உதகை பிங்கர்போஸ்ட் புனித தெரசன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் ஆயர் அவர்கள் இரண்டு தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்....
இருலாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது
Ketti Palada 05 October 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி palada காட்டேரி சாலையில் காலை 9 மணி அளவில் இருலாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் இரு வாகனத்தில் இருந்த ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டது.காயமடைந்த ஓட்டுநர்களை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில்...
பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
Udhagamandalam 03 December 2018 : Rotary Tirupur Metal Town மற்றும் Rotary Ootacamund சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேரிங் கிராஸ் வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் மற்றும்...
மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
Udhagamandalam 03 December 2018 : நீலகிரி மாவட்டம் உதகை ஜே.எஸ்.எஸ்.கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 9,64,550/- மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி பாராளுமன்ற...
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Udhagamandalam 19 Novermber 2018 : நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி...
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த ஆய்வு
Ooty 09 November 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அசெம்பிளி, கணபதி, திரையரங்குகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு திரையரங்கு பணியாளர்களிடம் ஒவ்வொரு காட்சி முடிந்தவுடனும் இருக்கைகள் அடிக்கடி கைகள் படக்கூடிய இடங்களை கிருமி நாசினிகள் கொண்டு சுத்தமாக துடைக்க...
17-வது ரோஜா காட்சி
நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சியை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அம்ரித் அவர்கள், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கணேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா. கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி...
தென்னகத்தின் கல்வாரி குறைதீர்க்கும் குருசடி ஆண்டவர் – திருச்சிலுவை மகிமை விழா
Ooty 16 September 2018 :உதகை காந்தள் பகுதியில் அமைந்துள்ள குருசடி திருத்தலத்தின் திருச்சிலுவை மகிமை விழா 9.9.2018 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16.9.2018 ஞாயிற்றுக்கிழமை திருச்சிலுவை மகிமை விழா ஆடம்பர தேர் பவனியுடன் முக்கோணம் பகுதியிலிருந்து தொடங்கி குருசடி திருத்தலம் வந்தடைந்தது. திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி...















