Friday, May 1, 2026

Making stories was dependably an energy for PrithivChandar

Coimbatore 30 July 2018 :PrithivChandar lives in Coimbatore, Tamil Nadu with his family. Before writing books,around 6 years back Prithiv began writing concert reviews and interviews for couple of online magazines, later he attempted his...

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு.

Ooty 30 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த மாவட்ட ஆட்சியர்...

Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது

Ooty 16 October 2018 : உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள Emeralds Heights மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பாக Health Education என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆரம்ப சுகாதார மையம் தங்காடு ஓரநள்ளி மருத்துவர் டாக்டர் G.D.தேவி அவர்கள்...

உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்...

குன்னூரில் பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஓவிய கண்காட்சி

Coonoor 07 October 2018 :குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் – உதகை ஆவண காப்பகம் மற்றும் நீலகிரி ஆதிவாசி சங்கம் சார்பில் தோடர், பனியர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரின் வாழ்வுமுறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வை...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்து

Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர்,...

உதகை காந்தள் பகுதியில் இடையூறாக இருந்த வாகனங்களை காவல்துறையினர் அகற்றினர்

Ooty 05 September 2018 : உதகை காந்தல் பகுதியில் இடையூறாக இருந்த வாகனங்களை காவல்துறையினர் அகற்றினர்- Nilgiri News

ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது

அருவங்காடு 14 September 2018 : அருவங்காடு அருகே, உதகை குன்னூர் சாலையில் ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரின் முன்பகுதி சேதமடைந்தது. உதகை நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம்.வாகனத்தை முந்தும் போது எதிரே வந்த ஆல்டோ கார் மீது...

பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஈவது விலக்கே நாள்

Coonoor 05 October 2018 :பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஈவது விலக்கே நாள் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் உள்ள என் எஸ் ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது .பள்ளி மாணவ மாணவிகளிடையே உதவும் மனப்பான்மையை அதிகரிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்...

மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணி

Ooty 28 September 2018 :நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது பருவத்தினை முன்னிட்டு மலர் தொட்டிகளை மலர்காட்சி திடலில் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.- Nilgiri News