நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்தது
Chennai 22 August 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம்- NAF தொடங்கி 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், நாடெங்கும் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை 52 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்து உள்ளார்கள்.
இதில் 88, 000+க்கும் அதிகமான இளைஞர்கள் 311 புகழ் பெற்ற மனிதர்கள் மற்றும்...
கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார்...
கோவை 31 March 2019 : கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார் என்ற காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 10 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளி கிடைக்காத நிலையில் துப்பு கொடுத்தால் சன்மானம்...
NAF Field Events
Coimbatore 07 August 2018 : Over 200+ students from PSG College of Arts, Nirmala College for Women and Coimbatore Institute of Technology, Coimbatorejoined the National Agenda Forum (NAF) in presence of a field team...
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
Dindigul 30 August 2018 : பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்- Nilgiri News
THE NATIONAL AGENDA FORUM (NAF) HAS GARNERED HUGE SUPPORT FROM ALL ACROSS THE COUNTRY
Hyderabad 04 August 2018 :Within 30 days of its launch, the National Agenda Forum (NAF) has garnered huge support from all across the country. So far 28,901 youth associates, 142 distinguished personalities and 206...
தென்னிந்தியாவின் முதல் சுரங்க பாதை சாலை
Tamil Nadu : இந்தியாவில் சாலை போக்குவரத்து வெளிநாடுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை துரையினரால் புதிய சாலைகள் உருவாக்கப்பட்டுவருகின்றனர் .
நெடுஞ்சாலைகளின் அபார வளர்ச்சியினால் நான்கு வழி சாலை ஆறுவழி சாலை என்று விரிவு படுத்தி வேகம் மற்றும் ஆரோக்கியமான பயணத்தை தேசிய நெடுஞ்சாலை உருவாக்கி...
கோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்
கோவை 27 March 2019 : கோவை துடியலூர் அடுத்துள்ள பண்ணி மடைபகுதியில் காணாமல் போன ஏழு வயது சிறுமி வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி...
ஆட்சியை அகற்றாமல் விட மாட்டேன்.. நான் கருணாநிதியின் மகன்.. சேலத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
Salem 18 September 2018 : அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஸ்டாலின் திமுக தலைவரான பின் செய்ய முதல் ஆர்ப்பாட்டம் ஆகும்...
மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
மதுரை 26 November 2018 : மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது இந்தப் பயிற்சி முகாமினை அப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் கே மதிவதனன் அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் ஜோசப் பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் பயிற்சி...
INDIAN POLITICAL ACTION COMMITTEE
Chennai 17 August 2018 : தேசிய நிகழ்ச்சி நிரல் மன்றம் சூன் 29 ல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து நாடு முழுவதும் பெருவாரியான மக்கள் தங்கள் நல்லாதரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட 45 லட்சம் மக்கள் இதில் பங்கெடுத்துள்ளார்கள்.இதில் 75, 000 க்கும் அதிகமான இளைஞர்கள் 273 புகழ் பெற்ற
மனிதர்கள்...















