Monday, February 2, 2026

கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில்...

கிருஷ்ணகிரியில் இருந்து உதகை பள்ளியில் படிக்கும் மகளை பார்க்க வந்தவர்களின் கார் விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார் Ooty 01 September 2018 :கிருஷ்ணகிரியில் இருந்து ராஜசேகர் ,வரலட்சுமி ,வைஷ்ணவி மற்றும் அவர்களது குடும்ப நண்பர் சத்தியா ஆகியோர் உதகையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும்...

உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது

Udhagamandalam 04 December 2018 : உதகை GELL பெண்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது விழாவில் Rev. சுதாகர் நற்செய்தி வழங்கினார் .பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் ,பள்ளியின் தலைமை ஆசிரியை சீலா பாப்பையா ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவை பற்றி பேசினார்கள். பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்...

உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது

Ooty 03 October 2018 :உதகைக்கு சுற்றுலா வந்த 7 பேர் சென்ற வாகனம் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மூன்று நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 30ஆம் தேதி சென்னையை சார்ந்த 7 பேர் உதகைக்கு சுற்றுலா வந்து...

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 கால்பந்து விளையாட்டு வீரர்கள் தேர்வு

Udhagamandalam 25 September 2018 : 21 வயதுக்கு உட்பட்டோருக்கான Mini football World Cup-2018 வரும் அக்டோபர் 4 லிருந்து அக்டோபர் 8ஆம் தேதி வரை Prague(Czech Republic) நடைபெற உள்ளது. இதில் Nilgiri Sports Academic சார்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் Praveen Iveen...

மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி

Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று...

தற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்துள்ள தூனேரி கிராமத்தில் வசிக்கும்  பிரியதர்ஷினி மற்றும் ஆனந்த் ஆகியோரின் திருமணம் மஞ்சூரை அடுத்துள்ள மட்ட கண்டி என்ற கிராமத்தில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. நீலகிரியில் வசிக்கும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி வீட்டில் திருமணம் எளிமையாக...

கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்

கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது...

உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்

Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர்...

பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

Ooty 15 October 2018 : உதகை குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில சமயங்களில் ஆட்டோ...

எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

குந்தா  06 November 2018 : நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கீழூர் பீட் மேரிலாண்ட் காப்புக்காட்டில் எமரால்டு பகுதியை சேர்ந்த முத்து(30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .முத்து கட்டை எடுக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இவரது மனைவியின் ஊர் மேரிலாண்ட் கடந்த...