யானை வழி தடத்தை க்ளியர் செய்ய உச்சநீதி மன்றம் நடவடிக்கை
Udhagamandalam 28 July 2018 : கடந்த சில வருடமாக யானைகள் காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்துவிடுகின்றன என்ற செய்தி தொடர் கதையாக உள்ள ஒன்று.
முக்கியமாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பர்லியார் பகுதியில் யானை அவ்வப்பொழுது சாலையை கடப்பது போக்குவரத்துக்கு இடஞ்சலாக...
தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மாண்புமிகு நீதி அரசர்கள்திரு.ஆர். சுப்ரமணியன், திரு.என்.சதீஷ்குமார், மற்றும் திரு.ஜி.கே.இளந்திரையன் ஆகியோர் (10.04.2022) கல்லார் வாகன சோதனை சாவடியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வதை பார்வையிட்டு, தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து...
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கரடி வந்ததால் பரபரப்பு.
Udhagamandalam 13 March 2019 : உதகை மார்க்கெட் பகுதியில் 5:30 மணி அளவில் கரடி அப்பகுதியில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
https://www.youtube.com/watch?v=tt32oXsOKhg
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் விரைந்து வந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .மக்கள் அதிகம்...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள்
Ooty 17 August 2018 : நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட...
உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
Ooty 23 August 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே Fern Hill பகுதியில் இரு சக்கர வாகனம் அரசு பேருந்து மோதி...
Udhagamandalam 14 January 2019 :நீலகிரி மாவட்டம் உதகை அருகே Fern Hill பகுதியில் இரு சக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ,மஞ்சனகொரை பகுதியை சார்ந்த சந்தோஷ் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உதகை...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்து
Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர்,...
GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day
Ooty 16 October 2018 : GOOD SHEPHERD INTERNATIONAL SCHOOL celebrated its 42nd Founder’s Day on 15th and 16th October, 2018.
The Chief Guest for the functions on both days was MR. HARSH MANDER IAS...
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
Ooty 26 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை தேனிலவு படகு இல்லத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் 23.08.2018 அன்று தொடங்கி...
மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி
Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று...















