Wednesday, May 1, 2024

தூய குழந்தை தெரெசா ஆலய ஆண்டு விழா

Ooty 14 October 2018 ஊட்டி தூய குழந்தை தெரெசா ஆலயத்தின் எண்பத்தி நாலாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த 7ஆம் தேதி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்கு தந்தை அருட் பணி வின்சென்ட் அவர்களால் கொடியேற்றி வைக்கப்பட்டது .தினமும் மாலை ஜெபமாலை ,நவநாள் ,திருப்பலி...

உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம்

Ooty 12 Sepetember 2018 : உலக அளவிலான ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day ) அனுசரிக்கப்படுகிறது. உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

உதகை – எல்லநள்ளி சாலையில் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Ooty 08 October 2018 :உதகை குன்னூர் சாலையில் இன்று மாலை 4:30 மணியளவில் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இராட்சத மரம் சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம் மேல் விழுந்தது. பிக்கப் வாகனம்தின் முன்புறம் மரம் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை...

PTA Meeting has been conducted in St.Joseph’s Higher Secondary School ,Udhagamandalam

Udhagamandalam 29 July 2018 : PTA Meeting has been conducted in St.Joseph's Higher Secondary School ,Udhagamandalam on 28 July 2018 under the president ship of Correspondent and Headmaster Rev.Fr.L.C.Belavendiram. About 300 Parents attended the...

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள்

Ooty 19 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கன மழையில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2.05.000 மதிப்பீட்டிலான ஒரு டன்...

மினி பேருந்துகள் ,திடீர் ஆய்வு

Ooty 04 - September  2018 : மினி பேருந்துகள் இயக்குவதில் வந்த புகாரின் பேரில் உதகை ஆர்டிஓ அலுவலர்கள் பிங்கர் போஸ்ட் பகுதியில் காலை 9.30 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யப்பட்ட AIR HORN அகற்றப்பட்டன நடத்துனர்கள் சரியான சீருடை இல்லாததாலும்...

ரத்த தான முகாம்

Udhagamandalam 29 July 2018 :ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கின் இளையங்கர் குழு ரத்ததான முகாமை நடத்தினார்கள் . ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் .பிரிதிவிராஜ் தலைமையில் ,தீபக் ,சித்தையன் ,லட்சுமி ,தீபா ,சகுந்தலா ,சேகர் குழு இந்த முகாமை நடத்தினார்கள்...

குடியிருப்பு பகுதியில் கரடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

Manjoor 29 August 2018 : நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கரடிகள் அவ்வப்போது உலா வருவது வாடிக்கையாகிவிட்டது மஞ்சூர் பகுதியில் கரடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அந்தரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரக்கிளை

Udhagamandalam 27 December 2018 : உதகை தமிழகம் பிங்கர் போஸ்ட் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள் வெட்டப்பட்டது. இந்தப் பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டதால், வெட்டப்பட்ட மரங்கள் சாலையில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அகற்றப்படாத மரங்களினால் விபத்து ஏற்படும்...