நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில்
Udhagamandalam : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு அலகு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்
61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
Ooty 09 October 2018 : 61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு நசுருதீன் அவர்கள் குன்னூர் கல்வி மாவட்ட கொடியினை ஏற்றி வைத்து, பள்ளி...
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ...
Udhagamandalam 27 July 2018 : நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா...
ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது
அருவங்காடு 14 September 2018 : அருவங்காடு அருகே, உதகை குன்னூர் சாலையில் ஆல்டோ காரும் பிக்கப் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆல்டோ காரின் முன்பகுதி சேதமடைந்தது. உதகை நோக்கி வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம்.வாகனத்தை முந்தும் போது எதிரே வந்த ஆல்டோ கார் மீது...
வடகிழக்கு பருவ மழை எவ்வாறு எதிர்கொள்வது. குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Ooty 18 September 2018 :தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உதகமண்டலம் சார்பாக உதகையில் ஜெல் மெமோரியல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழை எவ்வாறு எதிர்கொள்வது .தீ விபத்து ,பிற விபத்துக்கள் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ,தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளுவது...
தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது
மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை...
உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன
Ooty 28 August 2018 :உதகையில் உள்ள முக்கிய சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் உலா வருகின்றன குறிப்பாக தமிழகம் சாலையில் வளர்ப்பு எருமைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசலும் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன சம்பந்தப்பட்டவர்கள் இதனை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே...
ராட்டன் டாட்டா சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
Ooty 06 October 2018 :கன மழையின் காரணமாக ராட்டன் டாட்டா சாலையில் விழுந்து மரத்தை கொட்டும் மழையில் தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.மாலை நேரத்தில் உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. பல இடங்களில் மழை...
உதகை கமர்சியல் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Ooty 29 September 2018 :உதகை கமர்சியல் சாலையில் தனியார் உணவகம் உள்ளது இங்கு உணவகத்துக்கு வரும் வாகனத்தினால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது காவல்துறையினர் இங்கு நிற்கும் வாகனத்தை கண்டுகொள்வதே இல்லை .போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனத்தை அகற்ற வேண்டும் என சமூக அக்கறை உள்ளவர்கள்...
மினி பேருந்துகள் ,திடீர் ஆய்வு
Ooty 04 - September 2018 : மினி பேருந்துகள் இயக்குவதில் வந்த புகாரின் பேரில் உதகை ஆர்டிஓ அலுவலர்கள் பிங்கர் போஸ்ட் பகுதியில் காலை 9.30 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யப்பட்ட AIR HORN அகற்றப்பட்டன நடத்துனர்கள் சரியான சீருடை இல்லாததாலும்...














