நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில்
Udhagamandalam : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் ரூ.25 இலட்சம் செலவில் இரத்த கூறுகள் பிரிப்பு மற்றும் சேமிப்பு அலகு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்
தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது
மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை...
அரசு செட்டாப் பாக்ஸ் , பொதுமக்கள் குழப்பம்
கோத்தகிரி 28 August 2018 : கோத்தகிரி அருகே கொட்டநள்ளி கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன அரசு கேபிள் டிவி சரியாக இயங்குவதில்லை ஒரு சில சேனல்கள் மட்டுமே வருகிறது என் அப்பகுதி மக்கள் கேபிள் ஆப்பரேட்டர் இடம்...
வனத்தில் விபத்து: ஆசிரியர் மற்றும் மானை மீட்ட நீதிபதி
பவானிசாகர் 11 September 2018 : பவானிசாகர் அருகே, சாலையை கடந்த புள்ளிமான் மீது பைக் மோதியதில், ஓவிய ஆசிரியர் காயமடைந்தார். அந்த வழியாக வந்த நீதிபதி காயமடைந்த ஆசிரியர் மற்றும் மானை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில்,ஏராளமான மான்கள்...
உலக மாணவர் தினம்
Ooty 15 October 2018 : உலக மாணவர் தினம் ஊட்டி செயின்ட் ஜோசப் மேல் நிலை பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்றது .பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட் பணி.எல்.சி.பெலவேந்திரம் தலைமையில் நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் முனைவர்.சாமுவேல் சர்ச்சில்...
உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது
Ooty 07 September 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் .பள்ளியின் தாளாளர்...
குன்னூரில் பழங்குடியினர் வாழ்வியல் முறை குறித்த ஓவிய கண்காட்சி
Coonoor 07 October 2018 :குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி வரலாற்று துறை மாணவிகள் – உதகை ஆவண காப்பகம் மற்றும் நீலகிரி ஆதிவாசி சங்கம் சார்பில் தோடர், பனியர், கோத்தர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியினரின் வாழ்வுமுறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வை...
மினி பேருந்து விபத்துக்குள்ளானது
கூடலூர் 05 October 2018 : தாளூரில் இருந்து சேரம்பாடி சென்று கொண்டிருந்த மினி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். - Nilgiri News
நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கரடி வந்ததால் பரபரப்பு.
Udhagamandalam 13 March 2019 : உதகை மார்க்கெட் பகுதியில் 5:30 மணி அளவில் கரடி அப்பகுதியில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .
https://www.youtube.com/watch?v=tt32oXsOKhg
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் விரைந்து வந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .மக்கள் அதிகம்...
கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்
கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது...















