பைக்காரா சாலையில் மரம்கள் விழுந்தன
உதகை 19 August 2018 : உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் மரம்கள் விழுந்தன சில பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டன. நீலகிரி மாவட்டம் பைக்காரா சாலையில் மரம்கள் விழுந்தன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தீயணைப்பு துறை...
கூடலூர் மூன்றாவது மைல் பகுதியில் டிப்பர் லாரி ஆட்டோ மேல் மோதி விபத்துக்குள்ளானது.
கூடலூரில் இருந்து கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட மூன்று ஆண்களுக்கு காயம் அடைந்தனர். பொதுமக்கள் காயமடைந்தவர்களை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை...
உதகை ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது
Udhagamandalam 04 December 2018: உதகை பிங்கர் போஸ்ட் இல் இருந்து ரோகிணி செல்லும் சாலையில் ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காவலர்கள் சம்பவ இடத்திற்கு...
நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்
Udhagamandalam 21 November 2018 : நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல லட்சம் ௹பாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா அவர்கள் முன்னின்று அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட கூடுதல் காவல்...
ரத்த தான முகாம்
Udhagamandalam 29 July 2018 :ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கின் இளையங்கர் குழு ரத்ததான முகாமை நடத்தினார்கள் . ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் .பிரிதிவிராஜ் தலைமையில் ,தீபக் ,சித்தையன் ,லட்சுமி ,தீபா ,சகுந்தலா ,சேகர் குழு இந்த முகாமை நடத்தினார்கள்...
உதகை அரசு கலைக்கல்லூரியில் இரண்டு உதவி பேராசிரியர்கள் கைது
Udhagamandalam 20 January 2019 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தாவரவியல் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை கல்லூரி...
உதகை மேரிஸ் ஹில் அருகே தடுப்பு சுவர் இடிந்து
மழையின் காரணமாக உதகை மேரிஸ் ஹில் அருகே தடுப்பு சுவர் இடிந்து சுவர் ஓரம் நின்றுகொண்டிருந்த மூன்று வாகனத்தின் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் அடைந்தன
சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது
Udhagamandalam 15 August 2018 : சுதந்திர தினத்தை முன்னிட்டு உதகை மாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செல்வராஜ், காவல் கண்காணிப்பாளர்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள்
Ooty 19 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கன மழையில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2.05.000 மதிப்பீட்டிலான ஒரு டன்...
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்க முற்பட்டதால் பெண் காயம்.
கோத்தகிரி 24 September 2018 : கோத்தகிரி அருகே உள்ள செம்மநாரை அட்டாடி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி சரசு ,இவர் காலை நேரத்தில் வழக்கம் போல் வேலைக்கு செல்லும் பொழுது அங்கிருந்த காட்டு யானை தாக்கம் முற்பட்டதால் ,சற்றும் எதிர்பார்க்காத சரசு அதிர்ச்சியில் அங்கு...















