Tuesday, February 3, 2026

பைக்காரா அணையில் மூழ்கி இளைஞர் பலி

Udhagamandalam 25 December 2018 :ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சார்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 6 பேரும் காலையிலிருந்து உதகையை சுற்றி பார்த்த பின்னர் மதியம் பைகாரா அணைக்கு சென்றுள்ளனர்.பைகாரா அணை செல்லும் வழியில்...

தனியார் பொறியியல் கல்லூரியில் போராட்டம்

Ooty September 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர் .பேராசிரியர் உட்பட 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் நேற்று...

காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து

Coonoor 09 October 2018 : நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என Red Alert விடுக்கப்பட்டிருந்த இருந்தது. இதற்காக உதகைக்கு TNTRF காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். Red Alert திரும்பப் பெற்ற நிலையில் ,பணியை முடித்து திருநெல்வேலி திரும்பிச் சென்றபோது குன்னூர் மேட்டுப்பாளையம்...

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி

Coonoor 08 August 2018 : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை 4.30 மணியளவில் குன்னூர் லாலி மருத்துவமனையில் இருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது . நீலகிரி மாவட்டத்திலும் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்...

காட்டு மாடு தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Udhagamandalam 19 December 2018 : 17-12-2018 மாலை சுமார் 3:20 மணியளவில் உதகை தெற்கு சரகம், ரீஸ்கார்னர் பிரிவு, நுந்தளா காவல் பகுதிக்குட்பட்ட CSI GELL MEMORIAL GIRLS HR SEC SCHOOL வளாகத்தில் கற்பூர கிளைகளை ஒதுக்கிய வேலை செய்துக்கொண்டிருந்த கேசவன் (70) கரஞ்சங்தோடு...

நீலகிரி மாவட்ட திசைகாட்டி, குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு...

குன்னூர் 19 August 2018 : நீலகிரி மாவட்ட திசைகாட்டி, குன்னூர் பிரவிடன்ஸ் கல்லூரி பிரென்ஞ் துறை, கூடலூர் நுகர்வோர் மளிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து கல்லூரியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாமினை நடத்து. இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் சகோதரி ஷிலா தலைமை தாங்கினார்,...

டிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து

குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில்...

உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது

Udhagamandalam 07 December 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பிலவேந்திரம் மிதிவண்டிகளை வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் திரு ஜெரால்ட்...

மரத்தை வெட்டி அகற்றும் பணியின்போது கிளை விழுந்து ஒருவர் பலி

Ooty 23 October 2018 : உதகை அரசு கலை கல்லூரி வளாகத்தில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மரத்தை வெட்டி அகற்றும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று...