கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள்
Ooty 19 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கன மழையில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2.05.000 மதிப்பீட்டிலான ஒரு டன்...
ஆலயத்தின் 180வது ஆண்டு விழா
Udhagamandalam 07 August 2018 : மலைகளின் அரசியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் 180 வது ஆண்டு விழா பாரம்பரிய கொடியேற்றத்துடன் துவங்கியது .
முன்னதாக உதகை வட்டார முதன்மை குரு பெனடிக்ட் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது . உடன் பங்கு...
மலை இரயிலின் 110ஆவது தினவிழா
Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் இன்று, மலை இரயிலின் 110ஆவது தினவிழாவை முன்னிட்டு. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி J.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கலந்துகொண்டு இரயில்வேயில் பணி புரியும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ,கோப்பைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்....
உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
Udhagamandalam 07 December 2018 : உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை எல் சி பிலவேந்திரம் மிதிவண்டிகளை வழங்கினார் .இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் திரு ஜெரால்ட்...
சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
Udhagamandalam 04 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 02.08.2018 எதிர்வரும் 15.08.2018 அன்று சுதந்திர தின விழா நடைபெறுவதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம்...
மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது
Udhagamandalam : உதகை எல்லநள்ளி பகுதியில் TN 43 Z 8309 என்ற மாருதி ஓம்னி (Maruthi Omni) திடீரென்று தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது
Nilgiri News : 26/12/2019 : நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது இதனை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உதகை மத்திய வானியல் ஆய்வு மையம், உதகை அரசு கலைக் கல்லூரி இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன வானிலையில் நடக்கும் இந்த அரிய...
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்து
Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர்,...
ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளி விளையாட்டு விழா
Udhagamandalam 04 August 2018 :ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா மிக சிறப்பாக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷண்முக பிரியா கலந்து கொண்டு சிறப்பித்தார் . ஊட்டி நகர் துணை காவல்துறை...
சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது
Udhagamandalam 15 August 2018 :நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில்
சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு...















