காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயம்

0
578

உதகை 30 July 2018 : உதகை கொல்லிமலை குறிஞ்சி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60)  இவர் தேயிலைத் தோட்ட ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும்போது மறைந்திருந்த காட்டெருமை தாக்கியது இது இவருக்கு காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY