Ooty 07 September 2018 :நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது- Nilgiri News











