உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு
Udhagamandalam 19 January 2019 :உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு. உதகை ஜி1 காவல்துறையினர் சடலத்தை மீட்டு கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.– Nilgiri News