Nilgiris NewsCoonoorDistrict News குடியிருப்பு பகுதியில் கரடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் By Admin@ootynews - August 29, 2018 0 997 Share on Facebook Tweet on Twitter Manjoor 29 August 2018 : நீலகிரி மாவட்டத்தில் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கரடிகள் அவ்வப்போது உலா வருவது வாடிக்கையாகிவிட்டது மஞ்சூர் பகுதியில் கரடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.