தேசிய அளவிலான Kung-Fu Open championship 2019 போட்டிகள் ஓசூரில் நடைபெற்றது.

0
794
Dharmapur Shalin Dragon wushu kung -Fu international 2019 சார்பாக 12 வது தேசிய அளவிலான Kung-Fu Open championship 2019 போட்டிகள் ஓசூரில் நடைபெற்றது.

Hosur 26 February 2019 : Dharmapur Shalin Dragon wushu kung -Fu international 2019 சார்பாக 12 வது தேசிய அளவிலான Kung-Fu Open championship 2019 போட்டிகள் ஓசூரில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் தலைமையில் Andlee Black Belt Academy பெல்ட் அகாடமி சார்பில் Violet பள்ளி மாணவ மாணவிகள், Hari Om பள்ளி மாணவ மாணவிகள்  மற்றும் இதர பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆனந்த் அகாடமி மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலம் பதக்கம் வென்றனர் .Andlee Black Belt Academy overall சாம்பியன்ஷிப் இரண்டாமிடம் பிடித்தனர். Hari Om பள்ளி தாளாளர் ,தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி பாராட்டினர் .இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மீனாட்சி DSPஅவர்கள் கலந்து கொண்டார்.– Hosur News

 

LEAVE A REPLY