வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை

0
764

பந்தலூர் 06 August 2018 : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை வழித்தெரியாமல் வந்ததால் எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் விரட்ட மிகவும் சிரம்மப்பட்டனர் வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் யானையை துரத்தினார்கள்.

LEAVE A REPLY