Friday, May 3, 2024

கோத்தகிரி சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை

கோத்தகிரி 15 April 2019 : சமவெளிப் பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வருவதால் வனவிலங்குகள் கோத்தகிரி மற்றும் குன்னூர் வனப்பகுதிகள் வருவது வாடிக்கையாகிவிட்டது .நேற்று இரவு KMF மருத்துவமனை அருகே கோத்தகிரி Kappatty சாலையில் இரவு ஒற்றை காட்டு யானை சாலையில் நடந்து சென்றது. காட்டு...

உதகை புனித jude’s ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக...

Udhagamandalam 13 April 2019 : 2017 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவாக அறிவித்தார். போர்ச்சுகல் நாட்டில் இருந்து அன்னையின் திருவுருவச் சிலை  உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு கொண்டுவரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு புதுவருடம்...

தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது

மஞ்சூர் 08 April 2019 : மஞ்சூர் அடுத்துள்ள ஒணிகண்டி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மூன்று வயது உள்ள ஆண் சிறுத்தை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது .தேயிலைத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் .சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து பரிசோதனை...

கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார்...

கோவை 31 March 2019 : கோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார் என்ற காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 10 தனிப்படைகள் அமைத்தும் குற்றவாளி கிடைக்காத நிலையில் துப்பு கொடுத்தால் சன்மானம்...

தடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது , இதில் ஒருவர் படுகாயம்

Udhagamandalam 24 March 2019 : உதகை குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் லவ்டேல் சந்திப்பு பகுதில் வழக்கம் போல பணிகள் நடைப்பெற்று வந்தது. அப்போது கான்கீரிட் தளம் அமைக்க போடப்பட்டிருந்த...

நீலகிரி மாவட்டம் உதகை மார்க்கெட் பகுதியில் கரடி வந்ததால் பரபரப்பு.

Udhagamandalam 13 March 2019 : உதகை மார்க்கெட் பகுதியில் 5:30 மணி அளவில்  கரடி அப்பகுதியில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் . https://www.youtube.com/watch?v=tt32oXsOKhg உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் விரைந்து வந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .மக்கள் அதிகம்...

பயணச் சீட்டில் குளறுபடி

Udhagamandalam 07 February 2019 : 06/02/2019 Emarald இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் 8/2/2019 தேதி இருந்ததை கண்டு பயணம் செய்தவர் ஆச்சரியமடைந்தார் .இதுபோன்ற சிறு தவறுகள் சில சமயங்களில் சாட்சியாக மாறி பெரிய குற்றங்கள் செய்பவரை காப்பாற்ற உதவும்...

உதகையில் பிறந்த மருத்துவருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் மிகப்பெரிய விருது

Udhagamandalam 30 January 2019 : உதகையை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுந்தர் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய விருதான "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா " ஆஸ்திரேலியா நாடு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மருத்துவர் சுந்தர் 1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் பணியை ஆரம்பித்து 45 ஆண்டுகாலம் அவரின்...

உதகை அரசு கலைக்கல்லூரியில் இரண்டு உதவி பேராசிரியர்கள் கைது

Udhagamandalam 20 January 2019 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தாவரவியல் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக  உதவி பேராசிரியராக நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்   போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்து தெரியவந்தது. இதனை தொடர்ந்து சென்னை கல்லூரி...

உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக

Udhagamandalam 19 January 2019 :உதகை படகு இல்ல ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு. உதகை ஜி1 காவல்துறையினர் சடலத்தை மீட்டு கொலையா? தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.- Nilgiri News https://youtu.be/rVqVmvODEVA