Saturday, August 22, 2026

டிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து

குன்னூர் 11/03/2020 :- நேற்று இரவு 8.30 மணி அளவில் குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒருவருக்கு காயம்...

அரசு பேருந்து மண் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது

Manjoor 22 September 2018 : உதகையில் இருந்து முள்ளி மலைப்பகுதிக்கு Tn 43 N -0514 பதிவு எண் கொண்ட அரசு பேருந்து சென்று கொண்டிருந்த 19ஆவது கொண்டை ஊசி...

கருணாநிதியின் உயிர் பிரிந்தது

Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

உதகை St.Mary’s Hill பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Ooty 10 September 2018 :உதகை St.Mary's Hill பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன கிட்டத்தட்ட நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர் . போதிய...

மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை 26 November 2018 : மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL  ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது இந்தப் பயிற்சி முகாமினை அப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் கே மதிவதனன்...

காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயம்

உதகை 30 July 2018 : உதகை கொல்லிமலை குறிஞ்சி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60)  இவர் தேயிலைத் தோட்ட ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும்போது மறைந்திருந்த காட்டெருமை தாக்கியது இது இவருக்கு...

தனியார் பொறியியல் கல்லூரியில் போராட்டம்

Ooty September 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர் .பேராசிரியர் உட்பட 250 பேர்...

மஞ்சள், பச்சை ஆரஞ்சு பெல்ட்க்கான போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் வழங்கப்பட்டது

துடியலூர் August 13 2018 : கோயமுத்தூர் துடியலூர் அருகே உயிர் சக்தி யோகா மையம் இயங்கி வருகிறது அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்காப்புக் கலை பயின்று வருகின்றனர்...

காவல் துறை வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்தது விபத்து

Coonoor 09 October 2018 : நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என Red Alert விடுக்கப்பட்டிருந்த இருந்தது. இதற்காக உதகைக்கு TNTRF காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். Red Alert...

சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது

Udhagamandalam 15 August 2018 :நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு...