Tuesday, July 7, 2026

பைக்காரா அணையில் மூழ்கி இளைஞர் பலி

Udhagamandalam 25 December 2018 :ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சார்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 6 பேரும் காலையிலிருந்து உதகையை...

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா...

Udhagamandalam 09 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள்...

தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியது

தங்காடு 11 October 2018 : நீலகிரி மாவட்டம் தங்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியதில் லீலா (48) என்ற பெண்ணுக்கு காயம்...

அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானது

Udhagamandalam 27 December 2018 : கூடலூர் உதகை சாலையில் சில்வர் கிளவுட் என்ற பகுதி அருகே மைசூரிலிருந்து உதகை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து. எதிரே வந்த கேரள மாநிலத்தைச்...

கோத்தகிரி, அருகே வேன் கவிழ்து விபத்து 5 பேர் காயம்

கோத்தகிரி 22 October 2018 :கோத்தகிரி தட்டப்பள்ளம் அருகே சென்னையிலிருந்து வந்த சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .இதில் பயணம் செய்த 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது .விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு...

ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளி விளையாட்டு விழா

Udhagamandalam 04 August 2018 :ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா மிக சிறப்பாக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...

உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்

Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில்...

உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் தற்கொலை

Ooty 01 September 2018: நீலகிரி மாவட்டம் உதகை ஆனந்தகிரி பகுதியை சேர்ந்த ரெஜினா 55 வயது மதிக்கத்தக்கவர் இவர் உதகை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள கிணற்றில் உள்ளது விழுந்து தற்கொலை...

மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள்

Ooty 20 August 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மலப்புரம்...

150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா உதகையில் நடைபெற்றது

Ooty 17 September 2018 : நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா இன்று உதகையில் நடைபெற்றது. நீலகிரி 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் logo மற்றும் சிறப்பு...