உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில்...
பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
Ooty 15 October 2018 : உதகை குன்னூர் சாலையில் மந்தாடா பகுதியில் குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த...
ஊட்டி காந்தல் சமுதாய கூட்டத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
Udhagamandalam 30 December 2018 : ஊட்டி காந்தல் சமுதாய கூட்டத்தில் நீலகிரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் நீலகிரி மாவட்டம் நேரு யுவேகிந்திரா சார்பில் YOUTH EMPOWERMENT FOR NEW INDIA என்ற...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள்
Ooty 17 August 2018 : நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக...
தூய குழந்தை தெரெசா ஆலய ஆண்டு விழா
Ooty 14 October 2018 ஊட்டி தூய குழந்தை தெரெசா ஆலயத்தின் எண்பத்தி நாலாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த 7ஆம் தேதி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்கு தந்தை அருட்...
அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ? தெருவிளக்கு விழும் அபாயம்
Ooty 23 October 2018 : உதகை St.Mary's Hill பகுதியில் தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இல்லாததால் எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அதில் இருக்கும் ஒரு விளக்கு...
நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது
Nilgiri News : 26/12/2019 : நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது இதனை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உதகை மத்திய வானியல் ஆய்வு மையம், உதகை அரசு...
கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் பெண் இறப்பு
கோத்தகிரி 29 October 2018 : கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்தறுத்த நிலையில் பெண் இறப்பு மற்றும் அவரது மூன்றரை வயது மகனும் கழுத்தறுபட்ட நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.கரூரை சார்ந்த...
உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.
Ooty 31 August 2018 :உதகை வட்டார போக்குவரத்து அலுவகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை.டிஎஸ்பி தட்சண மூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் மாலை 5 மணி முதல் இரவு 10...
உதகை ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது
Udhagamandalam 04 December 2018: உதகை பிங்கர் போஸ்ட் இல் இருந்து ரோகிணி செல்லும் சாலையில் ரோகிணி ஜங்ஷன் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்...















