உதகை காந்தி மைதானத்தில் அடையாளம் தெரியாமல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்
Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில்...
உதகை புனித jude’s ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக...
Udhagamandalam 13 April 2019 : 2017 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவாக அறிவித்தார். போர்ச்சுகல் நாட்டில் இருந்து அன்னையின் திருவுருவச் சிலை உலகம் முழுவதும்...
நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது
Nilgiri News : 26/12/2019 : நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது இதனை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உதகை மத்திய வானியல் ஆய்வு மையம், உதகை அரசு...
பணி நிறைவு விழா
Ooty 31 August 2018 : ஊட்டி புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் கடந்த 30 வருடமாக பணிபுரிந்த ஆசிரியர் திரு .ஜான் மரியான் டேவிட் 31-8-2018 பணிநிறைவு பெருகிறரர். ரெட்கிராஸ்...
பயணச் சீட்டில் குளறுபடி
Udhagamandalam 07 February 2019 : 06/02/2019 Emarald இருந்து உதகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் 8/2/2019 தேதி இருந்ததை கண்டு பயணம் செய்தவர் ஆச்சரியமடைந்தார் .இதுபோன்ற சிறு...
இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது
Ooty 10 September 2018 : உதகை நகர் மற்றும் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு பார்சன்ஸ் வேலியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது .பார்சன்ஸ் வேலி நீர் ஏற்று நிலையத்தில் முக்கிய குடிநீர்...
காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயம்
உதகை 30 July 2018 : உதகை கொல்லிமலை குறிஞ்சி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60) இவர் தேயிலைத் தோட்ட ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும்போது மறைந்திருந்த காட்டெருமை தாக்கியது இது இவருக்கு...
ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
Ooty 17 August 2018 :உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. உதகை நகரம் முழுவதும் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
இருள், பலத்த காற்று...
நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பொருட்கள்
Udhagamandalam 21 November 2018 : நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக கஜாபுயலில் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல லட்சம் ௹பாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை நீலகிரி மாவட்ட காவல்...
பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி இயக்குனரின் வீடியோ
கோவை 20 September 2018 : கோவை சரவணம்பட்டி அடுத்துள்ள தனியார் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியம் என்பவர் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த புகாரின் பேரில் தற்பொழுது...















