Tuesday, February 3, 2026

காரும் பஸ்சும் மோதிக்கொண்டன

கூடலூர்  12 August 2018 : நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலை பகுதியில் கர்நாடக மாநில அரசு பேருந்தும். கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரும் மோதிக் கொண்டது இதனால் அப்பகுதியில்...

வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை

பந்தலூர் 06 August 2018 : பந்தலூர் அருகே அம்மன்காவு பகுதியில் வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை வழித்தெரியாமல் வந்ததால் எங்கு செல்வது என தெரியாமல் அங்கும் இங்கும் ஓடியது இதனால்...

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா...

Udhagamandalam 09 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள்...

கலைஞர் ஆன்மாவுக்கு சிறப்பு திருப்பலி

Udhagamandalam 08 August 2018 : ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் காலை 6.45.மணி க்கு கலைஞர் ஆன்மா சாந்தியடைய சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது . பங்கு தந்தை வின்சென்ட் அடிகளார் திருப்பலி நிறைவேற்றி...

கருணாநிதியின் உயிர் பிரிந்தது

Chennai 07 August 2018: 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 6 10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

Udhagamandalam 06 August 2018 :நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 192 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

Udhagamandalam 06 August 2018 :நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 192 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளி விளையாட்டு விழா

Udhagamandalam 04 August 2018 :ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா மிக சிறப்பாக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...

காட்டெருமை தாக்கியதில் ஒருவர் காயம்

உதகை 30 July 2018 : உதகை கொல்லிமலை குறிஞ்சி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (60)  இவர் தேயிலைத் தோட்ட ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும்போது மறைந்திருந்த காட்டெருமை தாக்கியது இது இவருக்கு...

ரத்த தான முகாம்

Udhagamandalam 29 July 2018 :ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு பங்கின் இளையங்கர் குழு ரத்ததான முகாமை நடத்தினார்கள் . ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் .பிரிதிவிராஜ் தலைமையில்...